என்ன கொடும சரவணா
தென்ன மரம், சின்ன இடத்தில உயரமா வளர்ந்து வருடம் முழுவதும் தேங்காயை கொடுக்கும். ஆனா, மாமரம் இருக்கே பெருசா, அகலமா வளர்ந்து வருசத்துக்கு ஒரே ஒரு வாட்டிதான் மாங்காய் கொடுக்கும். ஆனா நாம என்ன செய்வம் எப்பவுமே பயன்தரும் தென்ன மரத்த மறந்துட்டு , மா மரத்த தலையில தூக்கிவச்சிக்கிட்டு ஆடுவோம்.






No comments:

Post a Comment