இல்லறம் நல்லறமாக
அவன் சொல்வதை மட்டும் அவளும்,
.
அவள் சொல்வதை மட்டும் அவனும்,
.
கேட்டு வாழ்ந்தால் மட்டுமே,
.
இல்லறம் நல்லறம் ஆகும்.