தருமர்

எல்லோரும் நல்லவர்தான், இரண்டு இருக்கும் போது.

எல்லோரும் சுயநலவாதிதான், ஒன்று இருக்கும் போது.

நம்பிக்கை

எல்லோருக்கும் நம்பிக்கையானவனாக இரு,
ஆனால் யாரையும் முழுமையாக நம்பாதே.