கல்விச்செல்வம்

கல்விச்செல்வம்
மற்ற செல்வங்களை சேர்ப்பதற்கு கல்வியை ஒரு கருவியாக பயன்படுத்தாமல்,
கல்வியே செல்வம், அதுதான் காலத்தால் அழியாத செல்வம் என்பதை உணர்ந்து
கற்று கற்பித்து வாழ்வில் சிறப்போம்.