உவகை

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனுக்கு
தானே வரன்பார்க்கும் தாய்.

தீயவர்

என்றோ தவறி செய்தவர் தீயவர் அல்ல,
இன்றும் தவறை செய்பவர்தான் தீயவர்.