தவறு

என்றோ தவறி செய்தவர் தீயவறல்ல,
.......
இன்றும் தவறை செய்பவன்தான் தீயவன்.

மனம்






1. கிராமத்தானுக்கு ஒன்று,


2. நகரத்தாருக்கு ரெண்டோ?

(ஏ)மாற்றம்

மாற்றங்களை
நாம்
அனுமதிக்காவிடில்,
மாற்றங்கள்
நம்மை
அவமதிக்கும்.

(நிரந்) தரமானது


அன்பினால் உருவாகும் மாற்றமே நிரந்தரமானது.

அச்சத்தினால் உருவாகும் மாற்றம் நிச்சயமற்றது.


நிற்க அதற்கு தக.

















கற்க- கற்க வேண்டும்.
கசடற கற்க-தீயன விலக கற்கவேண்டும்.
கற்பவை கற்க- தேவையானவற்றை கற்கவேண்டும்.
கற்றபின் கற்க-மேலும் மேலும் கற்கவேண்டும்.
நிற்க கற்க - கற்றபின் நிற்க முடிந்தவற்றை கற்கவேண்டும்.







உதவியல்

உதவியை
வழங்கி
உதவியை
பெறுவதே
...

கொடுத்தல்

இருக்கும்போது கொடுப்பது கடமை.
இருப்பதில் கொடுப்பது உதவி.
இருப்பதையே கொடுப்பது தியாகம்.