*

*
* தெரிந்து தவறு செய்பவர்கள் சிலர்,
-
* தெரியாமல் தவறு செய்பவர்கள் பலர்.

பின் குறிப்பு : * - பிறருக்கு

இருவர்

இருவர்
நாம் இருவர், நமக்குள் இருவர்.
ஏமாறுபவர் ஒருவர்,
ஏமாற்றுபவர் ஒருவர்.

தருமர்

எல்லோரும் நல்லவர்தான், இரண்டு இருக்கும் போது.

எல்லோரும் சுயநலவாதிதான், ஒன்று இருக்கும் போது.

நம்பிக்கை

எல்லோருக்கும் நம்பிக்கையானவனாக இரு,
ஆனால் யாரையும் முழுமையாக நம்பாதே.

வாழ்கை


தினமும் புது புது பிரச்சனைகளை சந்தித்து ,

அவற்றை பல பிரச்சனைகளுக்கு இடையில் தீர்த்து ,

பல புதிய பிரச்சனைகளை எதிர்பார்த்து வாழ்வதுதான்,

பிரச்சனை இல்லை இல்லை வாழ்கை.

தவறு

என்றோ தவறி செய்தவர் தீயவறல்ல,
.......
இன்றும் தவறை செய்பவன்தான் தீயவன்.

மனம்






1. கிராமத்தானுக்கு ஒன்று,


2. நகரத்தாருக்கு ரெண்டோ?