விடை.
தவறை செய்வது தவறு , தவறி செய்வது சரி.
உன்மெய் (உண்மை )
வாழ்கை என்ற இனிய விருந்தின் முடிவில்,
மரணம் என்ற தண்ணீரை பருகத்தான் வேண்டும்.
சந்தேகம்
நம்பிக்கை துரோகம் செய்தது கருணா மட்டுமா?
இல்லை ...?

எங்களுக்கும் மன்னர் ஜோக் எழுத தெரியுமுள்ள


முடிவு

முடிவு ஒன்றே முடிவதில்லை.
தெரிந்தாலும்,
நம்மால் ஏற்க முடிவதில்லை.
Sorrow

Sorrow is an Arrow of Lord Ema,
to Borrow our
Life.
எமன்

அனைத்து போர்களின் முடிவிலும்,
சிறு காயம் கூட இல்லாமல் தப்பி விடுகிறான்,
எமன்.