தருமர்

எல்லோரும் நல்லவர்தான், இரண்டு இருக்கும் போது.

எல்லோரும் சுயநலவாதிதான், ஒன்று இருக்கும் போது.

நம்பிக்கை

எல்லோருக்கும் நம்பிக்கையானவனாக இரு,
ஆனால் யாரையும் முழுமையாக நம்பாதே.

வாழ்கை


தினமும் புது புது பிரச்சனைகளை சந்தித்து ,

அவற்றை பல பிரச்சனைகளுக்கு இடையில் தீர்த்து ,

பல புதிய பிரச்சனைகளை எதிர்பார்த்து வாழ்வதுதான்,

பிரச்சனை இல்லை இல்லை வாழ்கை.

தவறு

என்றோ தவறி செய்தவர் தீயவறல்ல,
.......
இன்றும் தவறை செய்பவன்தான் தீயவன்.

மனம்






1. கிராமத்தானுக்கு ஒன்று,


2. நகரத்தாருக்கு ரெண்டோ?

(ஏ)மாற்றம்

மாற்றங்களை
நாம்
அனுமதிக்காவிடில்,
மாற்றங்கள்
நம்மை
அவமதிக்கும்.

(நிரந்) தரமானது


அன்பினால் உருவாகும் மாற்றமே நிரந்தரமானது.

அச்சத்தினால் உருவாகும் மாற்றம் நிச்சயமற்றது.