தேடல்...

உண்ண இறைதேடல்,
உன்னத இறைத்தேடல்.

ஊதியம்

உழைப்புக்கேற்ற
ஊதியம்
நிச்சயம்
கிடைக்கும்,
உழைத்துக்கொண்டே
இருப்பவர்களுக்கு.








கற்றபின் நிற்க

எவ்வளவு கற்றோம் என்பதை விட,
கற்றதின்படி எவ்வளவு நின்றோம் என்பதுதான் சிறப்பு.
தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு.
பொதுநலனுக்காக செய்த தவறுக்கு பிராயசித்தம்.
சுயநலனுக்காக செய்த தவறுக்கு ...

கடவுள் என்பதே நம்பிக்கை.

ஒரு செயலை செய்ய,

99 % தன்னம்பிக்கையும் ,1% (கடவுள்) நம்பிக்கையும் வேண்டும்.
இல்லையெனில்,

100% தன்னம்பிக்கை வேண்டும்.



Blog Archive