நியதி
நீ எவ்வாறோ, எல்லாமும் அவ்வாறே.
.......
நல்லவராக நடிப்பவரும் ஒரு நாள் நல்லவராவார்.
சிக்கல்.
கேட்டும் செய்ய முடியாத உதவியை போன்றே,
கேட்காமல் செய்யும் உதவியாலும் சில சிக்கல் தோன்றும்.
?
நல்லவர்களை பார்த்து தீயவர்கள் திருந்தாத பொழுது,
நல்லவர்கள் , அவர்களை பார்த்து தீயவர்களாக ஏன் மாறவேண்டும்?





ஆசை அளவாக இருந்தால் ,


வாழ்கை அழகாக இருக்கும்.

Blog Archive