கற்பனையே - நிர்வாகம் பொறுப்பல்ல

கற்பனையே - நிர்வாகம் பொறுப்பல்ல
அப்பா ஏழையாக இருந்தால் நாமும் ஏழை,
மாமனார் ஏழையாக இருந்தால் நாம் ஏமாளி.
அப்பா ஏழையாக இருந்தால் திருமணம் வரை சிரமம்,
மாமனார் ஏழையாக இருந்தால் மரணம் வரை சிரமம்.

இருவர்







இருவர்
மனிதரில் இருவகை.
ஒருவர்,
தவறை செய்துவிட்டு திருந்துபவர்.
மற்றொருவர்,
திருந்தி பின் தவறிழைப்பவர்.