வாழ்கை


தினமும் புது புது பிரச்சனைகளை சந்தித்து ,

அவற்றை பல பிரச்சனைகளுக்கு இடையில் தீர்த்து ,

பல புதிய பிரச்சனைகளை எதிர்பார்த்து வாழ்வதுதான்,

பிரச்சனை இல்லை இல்லை வாழ்கை.

தவறு

என்றோ தவறி செய்தவர் தீயவறல்ல,
.......
இன்றும் தவறை செய்பவன்தான் தீயவன்.

மனம்






1. கிராமத்தானுக்கு ஒன்று,


2. நகரத்தாருக்கு ரெண்டோ?