முடிவு

முடிவு ஒன்றே முடிவதில்லை.
தெரிந்தாலும்,
நம்மால் ஏற்க முடிவதில்லை.
Sorrow

Sorrow is an Arrow of Lord Ema,
to Borrow our
Life.
எமன்

அனைத்து போர்களின் முடிவிலும்,
சிறு காயம் கூட இல்லாமல் தப்பி விடுகிறான்,
எமன்.
கவலை

உயிர்களை பிடிக்க எமதர்மன்!
வீசும்
பாசவலை, கவலை

நன்றி :
தாங்கள் செய்த உதவிக்கு
நன்றி.
பிரதிபலனை எதிர்பார்க்காதீர்கள்.

க(விதை)


என் மனதிலிருந்து விழும்
இவ்விதை
உயர்ந்து செழிக்குமா?
இல்லை,
உறங்கி விழிக்குமா?

Blog Archive